விழித்தும் விழிக்காத
காலையில் கைக்கு
எட்டியும் எட்டாமலும்
போதும் என்று
நீ அலற
நான் அணைக்கிறேன்
போதாது என
நித்தமும் வெல்லும்
நான் நினைப்பது
நாளையாவது நீ
வெல்ல வேண்டும்
அடங்கி போகாமல்!
ஆல் தி பெஸ்ட்,
அலாரம் டைம்பீஸ்!
காலையில் கைக்கு
எட்டியும் எட்டாமலும்
போதும் என்று
நீ அலற
நான் அணைக்கிறேன்
போதாது என
நித்தமும் வெல்லும்
நான் நினைப்பது
நாளையாவது நீ
வெல்ல வேண்டும்
அடங்கி போகாமல்!
ஆல் தி பெஸ்ட்,
அலாரம் டைம்பீஸ்!
This comment has been removed by the author.
ReplyDeletethis is one of the best in urs... Keep rocking...
ReplyDelete"அலாரத்தை அலற அரள அழ வைத்த அப்புவே!"ன்னு poster அடிச்சு ஒட்ட போறாங்க பாரு. :-D
ReplyDeleteAnd on another note, good one with a hint of naughtiness. ;-)
ReplyDeleteகாதல் வந்துருச்சி ஆஹஹா
ReplyDeleteHa ha. Nice suggestion from RamMmm :)
ReplyDeleteஉன் விரலோடு விளையாடும் கடிகாரம்
ReplyDeleteகண் விழிக்காத நிலையிலும் உரையாடும்
துயில் கொண்ட மயக்கத்தில்
ஒரு உறவும் உனக்கில்லை உலகத்தில்
மூளை அயர்ந்துறங்கும் பொழுதினிலும்
முடித்திட ஆயிரம் பணிகள் உண்டு
விரைந்து எழுவாய் என்று உரைப்பான்
நாளின் முதல் நண்பன் கடிகாரம்.