Passenger: Start பண்ணப்ப இருந்து ஏன் சார் பர்ஸ்ட் கியர்லேயே போறீங்க.
Driver: சார் நான் மட்டுமல்ல என் கார் கூட விஜய் fan.ஒரு வாட்டி ஒரு கியர் போட்டுட்டா நானே மாத்தினாலும் என் கார் கியர் மாறாது.
Emp1:My manager is the worst
Emp2:My manager is the worst.
Emp1: Okie, lets ask Paul, the Octopus.
They take the picture of the managers, write their names on it and drop on it.
To their utter horror, Octopus jumped out of the tank and committed suicide :(
P.S
First one is out of my sheer imagination.
Second one,inpired my a mobile message forward.
Thursday, July 22, 2010
The fall and the rise of the Mercury
One fine day[no on a very damned, cursed day] an IT professional, fell terribly sick, like never ever before in the history of his life. He was completely wonder stuck as he dint know when,where,why and how the thunderbolt struck him. You know these IT people go crazy like anything if they cant get to the bottom of it and find the root cause. To add fuel to the fire, he did even faint out even with out seeing any beauties! The Director and board members of his room felt his condition was worse than BP oil spill and needs professional medical attention.[Well you see,Most of his room mates educate the doctors on what the drugs actually do,what options they do have and they don't;)]
Of all things he fears the most,[well one among the very few] is getting injected. In spite of his initial protestations, they succeeded to drag him on to a doctor. Right in the beginning he set the terms and conditions, "NO INJECTION, I CAN'T RUN,YOU CAN'T CHASE". Out of his IT experience he definitely knows how to set the expectations right in the very beginning and to talk smooth.
The doctor moved on with preliminaries asking age, measuring height and weight ,and started measuring the arterial pressure using sphygmomanometer, [yeah we average joes call that as blood pressure]now the doctor was much more worried than the person who accompanied the IT professional which was pretty clear from the frowns on his forehead.
The doctor was like, man this is more like a project that is turning towards red or for all i know it could have already turned red.
The IT professional asked the doctor will he mind checking his BP after 5 minutes of his meditation. Doctor with a little bit of reluctance agreed to it.
After five minutes, when the doctor measured, the mercury was raising so high the systolic measurement was between 135-145 and diastolic measurements was between 85-95. In plain terms he was traversing between prehypertension to hypertension.
There the doctor uttered those 4 words, the most overused words in the universe in all languages combined, may be next only to "I Love You" "IT'S A MEDICAL MIRACLE". Then, he shot me a barrage of questions What kind of meditiation is that? Where did you learn? Was it from that swamiji or this swamiji? Though he was caught in the act, they say his pranic healing was good? You attended his sessions? If not (them)him, Who else? How long have been practicing it? Can you teach me this? How much does it cost? How long will it take to learn? Is it difficult to learn, practice.
Wondering at the role reversal,who should be asking whom a lot of questions, decided to play along and said shall try to answer your questions.
"I started learning this some 3-4 years back. Gurus are no one special but very normal people like us.All I have to do is think about the salary i get, more especially the salary hike and some unfulfilled promises here and there. I might know some people who could even break this sphygmomanometer"
Alas, the doctor had the last laugh when he said , "Oh I should have asked your profession well in the beginning, you work in IT, that explains it.!"
DISCLAIMER:
Well, the usual one. This post is purely fictional. Any resemblance to real life is purely coincidential
Of all things he fears the most,[well one among the very few] is getting injected. In spite of his initial protestations, they succeeded to drag him on to a doctor. Right in the beginning he set the terms and conditions, "NO INJECTION, I CAN'T RUN,YOU CAN'T CHASE". Out of his IT experience he definitely knows how to set the expectations right in the very beginning and to talk smooth.
The doctor moved on with preliminaries asking age, measuring height and weight ,and started measuring the arterial pressure using sphygmomanometer, [yeah we average joes call that as blood pressure]now the doctor was much more worried than the person who accompanied the IT professional which was pretty clear from the frowns on his forehead.
The doctor was like, man this is more like a project that is turning towards red or for all i know it could have already turned red.
The IT professional asked the doctor will he mind checking his BP after 5 minutes of his meditation. Doctor with a little bit of reluctance agreed to it.
After five minutes, when the doctor measured, the mercury was raising so high the systolic measurement was between 135-145 and diastolic measurements was between 85-95. In plain terms he was traversing between prehypertension to hypertension.
There the doctor uttered those 4 words, the most overused words in the universe in all languages combined, may be next only to "I Love You" "IT'S A MEDICAL MIRACLE". Then, he shot me a barrage of questions What kind of meditiation is that? Where did you learn? Was it from that swamiji or this swamiji? Though he was caught in the act, they say his pranic healing was good? You attended his sessions? If not (them)him, Who else? How long have been practicing it? Can you teach me this? How much does it cost? How long will it take to learn? Is it difficult to learn, practice.
Wondering at the role reversal,who should be asking whom a lot of questions, decided to play along and said shall try to answer your questions.
"I started learning this some 3-4 years back. Gurus are no one special but very normal people like us.All I have to do is think about the salary i get, more especially the salary hike and some unfulfilled promises here and there. I might know some people who could even break this sphygmomanometer"
Alas, the doctor had the last laugh when he said , "Oh I should have asked your profession well in the beginning, you work in IT, that explains it.!"
DISCLAIMER:
Well, the usual one. This post is purely fictional. Any resemblance to real life is purely coincidential
Monday, July 19, 2010
செல்போன் சிணுங்கல்கள்
சத்தமின்றி துயில்வாய் என்ற
செல்போன் சிணுங்கலுக்கு
செவி சாய்க்காமல்
சத்தமாய் தூங்கிகொண்டிருந்தான்
அவன்!
P.S
Dedicated to[Inspired by] my roommate, who has this ring tone and snores too loud ;) :P :D
செல்போன் சிணுங்கலுக்கு
செவி சாய்க்காமல்
சத்தமாய் தூங்கிகொண்டிருந்தான்
அவன்!
P.S
Dedicated to[Inspired by] my roommate, who has this ring tone and snores too loud ;) :P :D
Friday, July 09, 2010
Thou Shall not Insult My Intelligence!
In the US, even strangers, say "Hi", "Good Morning" and "Happy weekend". When I first came across this kind of behavior, Though it was not personal, It was a great "feel good" feeling that cheered me up. I was happy to reciprocate and very soon became a roman as i was in Rome.
In offices, during the festival times, "We get a Happy so and so, wish you that this" from the HR, the Junior VP, VP and senior VP and from everybody mailed to everybody. I appreciate even this a nice gesture and courtesy.
When you do a good job/or meet your target or something to this effect, your second level manager chips in, sends you a congrats note. I can bear even this, cause even he is a stake holder to an extent.
Whereas, certain occasions, such as, "when you stay in an organization for quite some time like a touchwood and receive a mail that says "You Da Man" undersigned by some VP who barely knew/knows of your existence!" and "when all the higher up's whom you never know how they fit in the hierarchy, start spamming you with congratulations, thank you notes and asking you to keep up the good work[when they really have no clue on what you are doing] when you get a mere paltry sum as a monthly hike[an amount less than what you would make in one single day, when you freelance] as a result of an HR gimmick" then, then you are really PISSING me off!
Dear so called upper/middle management, "Do not pretend that you care for me on a personal basis. Because it insults my intelligence and it makes me very angry!"
In offices, during the festival times, "We get a Happy so and so, wish you that this" from the HR, the Junior VP, VP and senior VP and from everybody mailed to everybody. I appreciate even this a nice gesture and courtesy.
When you do a good job/or meet your target or something to this effect, your second level manager chips in, sends you a congrats note. I can bear even this, cause even he is a stake holder to an extent.
Whereas, certain occasions, such as, "when you stay in an organization for quite some time like a touchwood and receive a mail that says "You Da Man" undersigned by some VP who barely knew/knows of your existence!" and "when all the higher up's whom you never know how they fit in the hierarchy, start spamming you with congratulations, thank you notes and asking you to keep up the good work[when they really have no clue on what you are doing] when you get a mere paltry sum as a monthly hike[an amount less than what you would make in one single day, when you freelance] as a result of an HR gimmick" then, then you are really PISSING me off!
Dear so called upper/middle management, "Do not pretend that you care for me on a personal basis. Because it insults my intelligence and it makes me very angry!"
Friday, June 25, 2010
Knowing Thyself
What do I want?
Like most people in the world, More Wealth. I do not want to put an upper limit to my potential.
Then a little fame. Yep a little fame. Not much, I am not too greedy you see.
Lots of other things, which I may not explicitly say so.I am not Jimmy Carter ogay!
Most people desire for things that they dont deserve. Am i deserving enough for my desires? Well, let's see
What are all my strengths?
I can converse about something for hours together even without knowing anything about it.
High and mighty as well as mere mortals could identify me with them.
I can be both the devil's and angel's advocate.
I am comfortable and confident in handling peoples and situations.
I could be an inspiration and role model to few people[some times for the good reasons, sometimes for all the bad reasons]
I could be very philosophical.
I could play the agony aunt giving a patient ear to all your grievances.
I could give advice and solutions to all your problems.
Oh by the way I am also knowledgeable about many things under the sky and have a good smile :)
What should I be doing?
If you are thinking I should be doing something like Sales/Marketing/HR/General Management/etc etc
Nah Nah Please Please stop!
After the discussions with my divine inner self during my deep meditation of the soul alone at the Himalayas, the lord showed my the best career path for me.
Start an ashram and become a SWAMIJI! HARI OM! HARI OM!
Like most people in the world, More Wealth. I do not want to put an upper limit to my potential.
Then a little fame. Yep a little fame. Not much, I am not too greedy you see.
Lots of other things, which I may not explicitly say so.I am not Jimmy Carter ogay!
Most people desire for things that they dont deserve. Am i deserving enough for my desires? Well, let's see
What are all my strengths?
I can converse about something for hours together even without knowing anything about it.
High and mighty as well as mere mortals could identify me with them.
I can be both the devil's and angel's advocate.
I am comfortable and confident in handling peoples and situations.
I could be an inspiration and role model to few people[some times for the good reasons, sometimes for all the bad reasons]
I could be very philosophical.
I could play the agony aunt giving a patient ear to all your grievances.
I could give advice and solutions to all your problems.
Oh by the way I am also knowledgeable about many things under the sky and have a good smile :)
What should I be doing?
If you are thinking I should be doing something like Sales/Marketing/HR/General Management/etc etc
Nah Nah Please Please stop!
After the discussions with my divine inner self during my deep meditation of the soul alone at the Himalayas, the lord showed my the best career path for me.
Start an ashram and become a SWAMIJI! HARI OM! HARI OM!
Time to call it quits
Why should you leave an organization? or When exactly should you leave an organization?
Salary is not up to your expectations. Sometimes even the world is not enough for the human greed. There is no end to the needs and desires. Being driven by money cannot be the right thing.
Bad boss. Well there is no assurance that new organization and new boss would be an angel. Remember a known devil is better than an unknown angel. This also applies to the the culture and nature of the work place too.
Nature of the work. What if you do not like the nature of the work? What if this is not your call of the heart? Well not all are lucky to get what they want to do.You may like sleeping all day, but no one will pay for your sleep. Like the work you do, if you don't get the work you like.
Well there could be lots of other reasons like, Passed up for promotion, Extreme work pressure etc etc. IMHO even they are not worth the cause to jump ship.
So when should a person leave an organization? When you think (or realize) that all your co-workers are much more dumber than you, then, then my friend it is high time to get the hell out of the dodge city![Carefully, Look at my choice of words, I did not say when you (think) you are much more smart than others]
Salary is not up to your expectations. Sometimes even the world is not enough for the human greed. There is no end to the needs and desires. Being driven by money cannot be the right thing.
Bad boss. Well there is no assurance that new organization and new boss would be an angel. Remember a known devil is better than an unknown angel. This also applies to the the culture and nature of the work place too.
Nature of the work. What if you do not like the nature of the work? What if this is not your call of the heart? Well not all are lucky to get what they want to do.You may like sleeping all day, but no one will pay for your sleep. Like the work you do, if you don't get the work you like.
Well there could be lots of other reasons like, Passed up for promotion, Extreme work pressure etc etc. IMHO even they are not worth the cause to jump ship.
So when should a person leave an organization? When you think (or realize) that all your co-workers are much more dumber than you, then, then my friend it is high time to get the hell out of the dodge city![Carefully, Look at my choice of words, I did not say when you (think) you are much more smart than others]
End of the Tunnel
Proverbial wisdom says there is light at the end of the Tunnel.
Is there light?
When you were in tenth grade, they bull shitted you telling tenth is very important, once you are work hard do well, all is well. You thought it was a one time effort and got sucked up to it and started the journey in the tunnel.
Enter the higher secondary, they start telling you, there is no assurance, since you did well in tenth, you will do good in higher secondary. It is important to be much focussed and more serious and the best you can give. Do not drop the ball! Do not make a mess of yourself. Once you get good marks and get in to a good college, you are on the road to happiness.
Come to the college, they start telling you, after coming so far, if you dont get a job you will make a fool of yourself.You can't afford to screw up your life. Make sure you will get a job.Once you get a good job and good money, you are on the road to heaven.
Come to corporate life, hell awaits you. You are in the biggest rat race that you have ever seen. Appraisals, promotions, Job changes, house(s), abroad assignments and what not!
Before you could breathe, you the social animal would be chained to an institution and you would be on your way to prepare your progeny for the journey through the tunnel which you are still travelling.
So, Is there light? No.
The reality is, When you reach the end of the tunnel or when you think you have reached the end of the tunnel, there comes a hard realization that hits you hard all over the places where it hurts the most that this is just the beginning of another tunnel!
And there is no end and there is no LIGHT. PEACE OUT
Is there light?
When you were in tenth grade, they bull shitted you telling tenth is very important, once you are work hard do well, all is well. You thought it was a one time effort and got sucked up to it and started the journey in the tunnel.
Enter the higher secondary, they start telling you, there is no assurance, since you did well in tenth, you will do good in higher secondary. It is important to be much focussed and more serious and the best you can give. Do not drop the ball! Do not make a mess of yourself. Once you get good marks and get in to a good college, you are on the road to happiness.
Come to the college, they start telling you, after coming so far, if you dont get a job you will make a fool of yourself.You can't afford to screw up your life. Make sure you will get a job.Once you get a good job and good money, you are on the road to heaven.
Come to corporate life, hell awaits you. You are in the biggest rat race that you have ever seen. Appraisals, promotions, Job changes, house(s), abroad assignments and what not!
Before you could breathe, you the social animal would be chained to an institution and you would be on your way to prepare your progeny for the journey through the tunnel which you are still travelling.
So, Is there light? No.
The reality is, When you reach the end of the tunnel or when you think you have reached the end of the tunnel, there comes a hard realization that hits you hard all over the places where it hurts the most that this is just the beginning of another tunnel!
And there is no end and there is no LIGHT. PEACE OUT
Monday, June 21, 2010
காயத்ரியும் கசாப்பும்
அனுதினம் தவறாது
காயத்ரி சொல்லி
சந்தியா செய்தவன்
கடல் கடந்து
கணக்கு பார்க்கிறான்
கசாப்பு கடைக்காரனுக்கு
கம்ப்யூட்டரில் அமெரிக்காவில்!
P.S
Dedicated to one of my best buddy who inspired this :P
காயத்ரி சொல்லி
சந்தியா செய்தவன்
கடல் கடந்து
கணக்கு பார்க்கிறான்
கசாப்பு கடைக்காரனுக்கு
கம்ப்யூட்டரில் அமெரிக்காவில்!
P.S
Dedicated to one of my best buddy who inspired this :P
நம்மைப் போல் ஒருவன்
அப்பா வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்க பக்கத்தில் பெண் குழந்தை அம்மாவுக்கு நெக்லஸ் செய்து கொண்டிருக்க கதவு தட்டப்படுகிறது. திறக்கும் அப்பாவின் மண்டை மீது உருட்டுகட்டையில் அடி. கைகள் கட்டப்பட்டு கத்தியால் குத்தப்பட்டு, அம்மாவுக்கும் அதே மரியாதை. இதனையும் அரங்கேறும் சமயம் கூட வந்தவன் வீட்டில் இருப்பதை எல்லாம் சுருட்டுகிறான். அப்பொழுது வந்து நிற்கிறது அந்த குழந்தை. குழந்தைகளுக்கு என்னை மிகப் பிடிக்கும் என்று சொல்லியவாறு அதை தூக்கிக் கொண்டு செல்ல அப்பா சுயநினைவிழக்க காட்சி வெட்டப்படுகிறது.[பின் வரும் வன்முறைக் காட்சிகள் எவ்வளவு கொடூரமாய் இருக்கும் என்பதற்கு இது ஒரு சாம்பிள்]
நோயாளி செத்தாலும் நான் செய்யும் ஆபரேஷன் சக்சஸ் என்னும் சொல்லும் டாக்டரைப் போல், என் கட்சிக்காரனுக்கு நீதி கிடைக்க விட்டாலும் நான் ஆஜரான வழக்கு ஜெயிக்க வேண்டும் என்ற லட்சியம் கொண்ட ஒரு அரசாங்க வக்கீல்.
கொலை செய்தவன், கூட திருடியவன் தான் கொலை செய்தான் என்று நான் சாட்சி சொல்லத் தயார் ஆனால் எனக்கு குறைந்த தண்டனை வாங்கித் தர வேண்டும் என டீல் போட அதை வக்கீல் ஒப்புக் கொள்கிறார். யாரையும் கொல்லாதவனுக்கு மரண தண்டனை விதிக்கப் படுகிறது.
கோபம் கொண்ட அப்பா பழி வாங்க சுபம் என முடியும் கதை தானே என்று எல்லாம் நினைக்க கூடாது.
சரியாக பத்து வருடங்கள் கழித்து, சொந்த மகளின் அரங்கேற்றத்துக்கு செல்லாமல், அதற்கு மனைவியிடம் திட்டு வாங்கி கொண்டே,மகளின் மனம் நோகாமல் இருக்க அவள் செய்த ரொட்டி துண்டை கொறித்து விட்டு அவசர அவசரமாக கிளம்புகிறார். தான் தண்டனை வாங்கி கொடுத்தவனுக்கு விஷ ஊசி போட்டு கொல்லப்படுவதை பார்க்க. [முந்தைய பாராவில் சொல்லப்பட்ட வழக்கு தான் என்று எல்லாம் விலாவரியாக சொல்ல வேண்டும் என்று எல்லாம் எதிர் பார்க்க படாது]
கிளம்பும் போது உடன் வரும் பெண்மணியிடம் ஒருவர் தூங்க செல்வது போல் இருக்கும், அவ்வளவு தான் ஒரே வித்தியாசம் இவர் திரும்பி எழ மாட்டார் என்று சொல்லும் போது, அந்த கைதி அப்படி சாக மாட்டான் என்று ஊகித்தால் உங்களுக்குள் ஒரு சினிமாக்காரன் ஒளிந்திருக்கிறான் என அர்த்தம்.
அவனை கொல்லப்படும் திரை திறக்கும் போது வக்கீலின் பெண் அரங்கேற்ற திரை திறப்பது என்று பொயடிக் டச்! [இப்படி பல டச்கள் உண்டு]
மரணத் தண்டனைக் கைதி இப்படி தான் சாக வேண்டும் என்று சட்டம் சொல்கிற படி சாகாமால், ரத்தம் கக்கி கொடூர முறையில் சாவதால் கொலை விசாரணை தொடங்குகிறது. கொலை நடந்த இடத்தில் "உண்மையோடு போராட முடியாது" என்னும் பொருள் பட எழுதிய ஒரு பாட்டில் கிடைக்கிறது.
வழக்கு நடக்கும் போது ஆப்ருவர் ஆன குற்றவாளி இதையே தன்னிடம் சொன்னது வக்கீலுக்கு நினைவு வர அவனை சந்தேகித்து அவனை பிடிக்க கிளம்புகிறது.
அவனை தேடி போலீஸ் வந்து கொண்டிருப்பதை ஒருவன் போனில் சொல்கிறான். போலீஸ் காரில் தப்பித்து போக வழியும் சொல்கிறான், அப்படி அவன் வந்து சேருமிடம் அந்த பெண்ணின் அப்பா தான் என்று சரியாக சொன்னால் படிப்பதை நிறுத்தி விட்டு தாரளமாக கோடம்பாக்கம் கிளம்பலாம்.
தன் மனைவியையும் குழந்தையும் கொன்றவனை முகமூடி அணிந்து மிக கொடூரமாக கொலை செய்கிறான். அதை படமும் பிடிக்கிறான்.
போலீஸ் பிடிக்க வரும் போது, terminator படத்தில் அர்னாலட் அறிமுகம் ஆகும் உடையில் சரண் அடைகிறார்.
விசாரிக்க வரும் வக்கீலிடம் அவர்களை கொல்ல ஆசை பட்டதுண்டு திட்டமிட்டதுண்டு என்று எல்லாம் சொல்கிறார். குற்றத்தை ஒப்புக் கொண்டாய் என்று வக்கீல் கிளம்பும் போது நான் கொன்றேன் என்று சொன்னால் தான் ஒப்புதல் என்று அவருக்கு படம் எல்லாம் சொல்லி விட்டு எனக்கு ஜெயிலில் தூங்க நல்ல மெத்தை கொடுத்தால் ஒப்புக் கொள்வேன் என்று டீல் போடுகிறார்.
டீலுக்கு ஒப்புக் கொல்லாத வக்கீல் இவரை கோர்ட்டில் ஆஜர் செய்யும் போது தானே வாதாடி பெயில் வழங்கவிருக்கும் சமயம் ஜட்ஜை கடுப்பேற்றி மீண்டும் ஜெயிலுக்குப் போகிறார். [இந்த ஜட்ஜ் தான் பழைய வழக்கிலும் ஜட்ஜ் என்று எல்லாம் தெளிவாக சொல்லாமல் புரிந்துக் கொள்ள வேண்டும்]
இடையில் முன்பு, கொலை செய்ததை படம் பிடித்ததை வக்கீல் வீட்டுக்கு அனுப்ப அது தான் அரங்கேற்ற வீடியோ என நினைத்து அவரின் குழந்தை பார்த்து விடுகிறது.
மெத்தை எல்லாம் தர முடியாது என வீராப்பு காட்டிய வக்கீல் இதை கேள்வி பட்டவுடன் கொடுத்து தொலைக்கிறார்.
அடுத்த நாள் குற்றத்தை ஒப்புக் கொண்ட அப்பா நல்ல சாப்பாடு வேண்டும் என்று எல்லாம் கேட்கிறார். டீல் போட்டு நான் உனக்கு எதாவுது கொடுக்க நீயும் எதாவது கொடுக்க வேண்டும். உன்னிடம் கொடுக்க எதுவும் இல்லை என கிளம்பும் போது "ஒரு பெயர் சொல்லி அவன் உயிர் இருக்கிறது என்னிடம் கொடுக்க என்று சொல்கிறான்"
அந்தப் பெயர் பத்து வருடங்களுக்கு முன்பாக நடந்த வழக்கில் எதிர் தரப்பு வக்கீல். அவர் மூன்று நாட்களாக காணவில்லை என்று தெரிய வரும் போது அப்பாவுக்கு நல்ல சாப்பாடு என்று ஒப்புக்கொள்கிறார்கள்
மெனு சொல்லி விட்டு சரியாக ஒரு மணிக்கு சாப்பாடு வர வேண்டும் என சொல்கிறான். சாப்பாடு சரியான நேரத்துக்கு வராத போதும் சாப்பிடுவதற்கு ஸ்பூன் வங்கிக் கொண்டு, காணாமல் போனவனை ஒளித்து வைத்திருக்கும் இடத்தை சொல்கிறான்.
ஒளித்து வைத்த இடத்திற்கு 15 நிமிடத்தில் போய் சேர்ந்தால் எதிர் காட்சி வக்கீல் ஆக்சிஜன் உதவியோடு உயிரோடு புதைக்கபட்டிருப்பார். அந்த ஆக்சிஜன் சப்ளை சரியாக 1: 15 க்கு நிறுத்தப்பட்டிருக்கும். சரியான நேரத்திற்கு சாப்பாடு போயிருந்தால் ஒரு உயிரை காப்பாற்றி இருக்கலாம் என்று புலம்பிக் கொண்டிருக்கும் போது, கைது செய்யப்பட்ட அப்பா உடன் இருந்த கைதியை கொன்று விட்டார் என்றும் தனிமை சிறையில் அடைக்க பட்டு விட்டார் என்று செய்தி வரும்.
தனிமைச் சிறையில் இருக்கும் போது சந்திக்க வரும் வக்கீலிடம் இது ஆரம்பம் தான் இனி மேல் தான் ஆட்டம் ஆரம்பம் என்றும் இதில் சம்பந்த பட்டவர்கள் அனைவரையும்
கொல்வேன் என்றும் சொல்கிறார். தன் வழக்கில் நீதி கிடைக்க வில்லை என்றும் அதற்கு பாடம் கற்பிக்கவே இதை எல்லாம் செய்வதாக சொல்கிறார்.
அடுத்த நாள் ஆறு மணிக்கு தன்னை எல்லா வழக்கையும் தள்ளு படி செய்து விடுவிக்க வேண்டும் என்றும் அப்பா டீல் போடுகிறார்.இல்லை என்றால் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்றும் மிரட்டுகிறார்.
இவன் யார் இவன் பின்புலம் என்ன என்று அப்பாவை பற்றி விசாரிக்கும் போது அவர் வல்லவர் அசகாய சூரர், நினைத்ததை நடத்தியே முடிப்பவன் என்று எல்லாம் ஒருவர் கதை சொல்கிறார். அவன் சிறையில் இருப்பதே அவன் சிறையில் இருக்க வேண்டும் என திட்டம் போட்டதால் தான் இருக்கும் என்று எல்லாம் சொல்கிறார்.
அப்பா ஊர் முழுக்க ஒதுக்கு புறமான இடத்தில் இடம் வாங்கி இருப்பதும் தெரிய வருகிறது. ஆனால் எதற்கு எங்கே எனத் தெரியாமல் சிண்டை பிய்த்துக் கொள்கிறார்கள்.
இதற்கிடையில் ஆறு மணி கெடு முடிகிறது. நம் வக்கீலின் உடன் பணி செய்பவர்களின் கார்கள் எல்லாம் வெடித்து சிதறுகிறது. இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு வரும் வழியில் மிலிடரி குண்டுத் தாக்குதல். எல்லாம் அப்பா ஜெயிலில் இருக்கும் போதே. உள்ளே இருப்பவனுக்கு யார் உதவுகிறார்கள் என்று ஒரு பக்கம் விசாரணை நடக்கிறது. அப்பொழுது அப்பா வாங்கிய இடம் எது எனக் கண்டுபிடிக்கிறார்கள். அதில் ஒரு இடம் ஜெயிலுக்கு பக்கத்தில். அப்பா சிறைக்கும் அந்த இடத்துக்கும் பூமிக்கு அடியில் லைட் எல்லாம் போட்டு வழி செய்து வைத்திருப்பார்.
அது வழியே சென்று அவரின் செல்லை பார்த்தால் அப்பா இருக்க மாட்டார். ஜெயிலுக்கு பக்கத்தில் அப்பாவின் இடத்தை சோதனை போடும் போது அந்த நகரின் மேயர் அலுவலுக மேப் இருக்கும். மேயர் அலுவலகத்தில் பாம் இருக்கும்.
வழக்கம் போல் அதை செயல் இழக்க வைக்க முடியாது அனைவரையும் வெளியேற்றவும் முடியாது. வக்கீல் என்ன செய்தார்? அப்பா என்ன செய்தார்? யாருக்கு யார் எவ்வாறு பாடம் கற்பித்தார்கள் என்பது தான் கிளைமாக்ஸ்.
Law Abiding Citizen என்னும் இந்த படத்தை பார்த்த முடித்த போது திரைக் கதையின் ஓட்டை ஓடிசல்களோடு[அதை எல்லாம் சொன்னால் படம் பார்க்கும் சுவாரசியம் போய் விடும் ;) இவ்வளவு விலாவரியாக விமர்சனம் எழுதியுமா என்று நற நற என பல் உரசும் ஓசை காதில் படுகிறது ] எனக்கு ஏனோ "உன்னை போல் ஒருவன்" படமும் நினைவுக்கு வந்தது!
நோயாளி செத்தாலும் நான் செய்யும் ஆபரேஷன் சக்சஸ் என்னும் சொல்லும் டாக்டரைப் போல், என் கட்சிக்காரனுக்கு நீதி கிடைக்க விட்டாலும் நான் ஆஜரான வழக்கு ஜெயிக்க வேண்டும் என்ற லட்சியம் கொண்ட ஒரு அரசாங்க வக்கீல்.
கொலை செய்தவன், கூட திருடியவன் தான் கொலை செய்தான் என்று நான் சாட்சி சொல்லத் தயார் ஆனால் எனக்கு குறைந்த தண்டனை வாங்கித் தர வேண்டும் என டீல் போட அதை வக்கீல் ஒப்புக் கொள்கிறார். யாரையும் கொல்லாதவனுக்கு மரண தண்டனை விதிக்கப் படுகிறது.
கோபம் கொண்ட அப்பா பழி வாங்க சுபம் என முடியும் கதை தானே என்று எல்லாம் நினைக்க கூடாது.
சரியாக பத்து வருடங்கள் கழித்து, சொந்த மகளின் அரங்கேற்றத்துக்கு செல்லாமல், அதற்கு மனைவியிடம் திட்டு வாங்கி கொண்டே,மகளின் மனம் நோகாமல் இருக்க அவள் செய்த ரொட்டி துண்டை கொறித்து விட்டு அவசர அவசரமாக கிளம்புகிறார். தான் தண்டனை வாங்கி கொடுத்தவனுக்கு விஷ ஊசி போட்டு கொல்லப்படுவதை பார்க்க. [முந்தைய பாராவில் சொல்லப்பட்ட வழக்கு தான் என்று எல்லாம் விலாவரியாக சொல்ல வேண்டும் என்று எல்லாம் எதிர் பார்க்க படாது]
கிளம்பும் போது உடன் வரும் பெண்மணியிடம் ஒருவர் தூங்க செல்வது போல் இருக்கும், அவ்வளவு தான் ஒரே வித்தியாசம் இவர் திரும்பி எழ மாட்டார் என்று சொல்லும் போது, அந்த கைதி அப்படி சாக மாட்டான் என்று ஊகித்தால் உங்களுக்குள் ஒரு சினிமாக்காரன் ஒளிந்திருக்கிறான் என அர்த்தம்.
அவனை கொல்லப்படும் திரை திறக்கும் போது வக்கீலின் பெண் அரங்கேற்ற திரை திறப்பது என்று பொயடிக் டச்! [இப்படி பல டச்கள் உண்டு]
மரணத் தண்டனைக் கைதி இப்படி தான் சாக வேண்டும் என்று சட்டம் சொல்கிற படி சாகாமால், ரத்தம் கக்கி கொடூர முறையில் சாவதால் கொலை விசாரணை தொடங்குகிறது. கொலை நடந்த இடத்தில் "உண்மையோடு போராட முடியாது" என்னும் பொருள் பட எழுதிய ஒரு பாட்டில் கிடைக்கிறது.
வழக்கு நடக்கும் போது ஆப்ருவர் ஆன குற்றவாளி இதையே தன்னிடம் சொன்னது வக்கீலுக்கு நினைவு வர அவனை சந்தேகித்து அவனை பிடிக்க கிளம்புகிறது.
அவனை தேடி போலீஸ் வந்து கொண்டிருப்பதை ஒருவன் போனில் சொல்கிறான். போலீஸ் காரில் தப்பித்து போக வழியும் சொல்கிறான், அப்படி அவன் வந்து சேருமிடம் அந்த பெண்ணின் அப்பா தான் என்று சரியாக சொன்னால் படிப்பதை நிறுத்தி விட்டு தாரளமாக கோடம்பாக்கம் கிளம்பலாம்.
தன் மனைவியையும் குழந்தையும் கொன்றவனை முகமூடி அணிந்து மிக கொடூரமாக கொலை செய்கிறான். அதை படமும் பிடிக்கிறான்.
போலீஸ் பிடிக்க வரும் போது, terminator படத்தில் அர்னாலட் அறிமுகம் ஆகும் உடையில் சரண் அடைகிறார்.
விசாரிக்க வரும் வக்கீலிடம் அவர்களை கொல்ல ஆசை பட்டதுண்டு திட்டமிட்டதுண்டு என்று எல்லாம் சொல்கிறார். குற்றத்தை ஒப்புக் கொண்டாய் என்று வக்கீல் கிளம்பும் போது நான் கொன்றேன் என்று சொன்னால் தான் ஒப்புதல் என்று அவருக்கு படம் எல்லாம் சொல்லி விட்டு எனக்கு ஜெயிலில் தூங்க நல்ல மெத்தை கொடுத்தால் ஒப்புக் கொள்வேன் என்று டீல் போடுகிறார்.
டீலுக்கு ஒப்புக் கொல்லாத வக்கீல் இவரை கோர்ட்டில் ஆஜர் செய்யும் போது தானே வாதாடி பெயில் வழங்கவிருக்கும் சமயம் ஜட்ஜை கடுப்பேற்றி மீண்டும் ஜெயிலுக்குப் போகிறார். [இந்த ஜட்ஜ் தான் பழைய வழக்கிலும் ஜட்ஜ் என்று எல்லாம் தெளிவாக சொல்லாமல் புரிந்துக் கொள்ள வேண்டும்]
இடையில் முன்பு, கொலை செய்ததை படம் பிடித்ததை வக்கீல் வீட்டுக்கு அனுப்ப அது தான் அரங்கேற்ற வீடியோ என நினைத்து அவரின் குழந்தை பார்த்து விடுகிறது.
மெத்தை எல்லாம் தர முடியாது என வீராப்பு காட்டிய வக்கீல் இதை கேள்வி பட்டவுடன் கொடுத்து தொலைக்கிறார்.
அடுத்த நாள் குற்றத்தை ஒப்புக் கொண்ட அப்பா நல்ல சாப்பாடு வேண்டும் என்று எல்லாம் கேட்கிறார். டீல் போட்டு நான் உனக்கு எதாவுது கொடுக்க நீயும் எதாவது கொடுக்க வேண்டும். உன்னிடம் கொடுக்க எதுவும் இல்லை என கிளம்பும் போது "ஒரு பெயர் சொல்லி அவன் உயிர் இருக்கிறது என்னிடம் கொடுக்க என்று சொல்கிறான்"
அந்தப் பெயர் பத்து வருடங்களுக்கு முன்பாக நடந்த வழக்கில் எதிர் தரப்பு வக்கீல். அவர் மூன்று நாட்களாக காணவில்லை என்று தெரிய வரும் போது அப்பாவுக்கு நல்ல சாப்பாடு என்று ஒப்புக்கொள்கிறார்கள்
மெனு சொல்லி விட்டு சரியாக ஒரு மணிக்கு சாப்பாடு வர வேண்டும் என சொல்கிறான். சாப்பாடு சரியான நேரத்துக்கு வராத போதும் சாப்பிடுவதற்கு ஸ்பூன் வங்கிக் கொண்டு, காணாமல் போனவனை ஒளித்து வைத்திருக்கும் இடத்தை சொல்கிறான்.
ஒளித்து வைத்த இடத்திற்கு 15 நிமிடத்தில் போய் சேர்ந்தால் எதிர் காட்சி வக்கீல் ஆக்சிஜன் உதவியோடு உயிரோடு புதைக்கபட்டிருப்பார். அந்த ஆக்சிஜன் சப்ளை சரியாக 1: 15 க்கு நிறுத்தப்பட்டிருக்கும். சரியான நேரத்திற்கு சாப்பாடு போயிருந்தால் ஒரு உயிரை காப்பாற்றி இருக்கலாம் என்று புலம்பிக் கொண்டிருக்கும் போது, கைது செய்யப்பட்ட அப்பா உடன் இருந்த கைதியை கொன்று விட்டார் என்றும் தனிமை சிறையில் அடைக்க பட்டு விட்டார் என்று செய்தி வரும்.
தனிமைச் சிறையில் இருக்கும் போது சந்திக்க வரும் வக்கீலிடம் இது ஆரம்பம் தான் இனி மேல் தான் ஆட்டம் ஆரம்பம் என்றும் இதில் சம்பந்த பட்டவர்கள் அனைவரையும்
கொல்வேன் என்றும் சொல்கிறார். தன் வழக்கில் நீதி கிடைக்க வில்லை என்றும் அதற்கு பாடம் கற்பிக்கவே இதை எல்லாம் செய்வதாக சொல்கிறார்.
அடுத்த நாள் ஆறு மணிக்கு தன்னை எல்லா வழக்கையும் தள்ளு படி செய்து விடுவிக்க வேண்டும் என்றும் அப்பா டீல் போடுகிறார்.இல்லை என்றால் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்றும் மிரட்டுகிறார்.
இவன் யார் இவன் பின்புலம் என்ன என்று அப்பாவை பற்றி விசாரிக்கும் போது அவர் வல்லவர் அசகாய சூரர், நினைத்ததை நடத்தியே முடிப்பவன் என்று எல்லாம் ஒருவர் கதை சொல்கிறார். அவன் சிறையில் இருப்பதே அவன் சிறையில் இருக்க வேண்டும் என திட்டம் போட்டதால் தான் இருக்கும் என்று எல்லாம் சொல்கிறார்.
அப்பா ஊர் முழுக்க ஒதுக்கு புறமான இடத்தில் இடம் வாங்கி இருப்பதும் தெரிய வருகிறது. ஆனால் எதற்கு எங்கே எனத் தெரியாமல் சிண்டை பிய்த்துக் கொள்கிறார்கள்.
இதற்கிடையில் ஆறு மணி கெடு முடிகிறது. நம் வக்கீலின் உடன் பணி செய்பவர்களின் கார்கள் எல்லாம் வெடித்து சிதறுகிறது. இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு வரும் வழியில் மிலிடரி குண்டுத் தாக்குதல். எல்லாம் அப்பா ஜெயிலில் இருக்கும் போதே. உள்ளே இருப்பவனுக்கு யார் உதவுகிறார்கள் என்று ஒரு பக்கம் விசாரணை நடக்கிறது. அப்பொழுது அப்பா வாங்கிய இடம் எது எனக் கண்டுபிடிக்கிறார்கள். அதில் ஒரு இடம் ஜெயிலுக்கு பக்கத்தில். அப்பா சிறைக்கும் அந்த இடத்துக்கும் பூமிக்கு அடியில் லைட் எல்லாம் போட்டு வழி செய்து வைத்திருப்பார்.
அது வழியே சென்று அவரின் செல்லை பார்த்தால் அப்பா இருக்க மாட்டார். ஜெயிலுக்கு பக்கத்தில் அப்பாவின் இடத்தை சோதனை போடும் போது அந்த நகரின் மேயர் அலுவலுக மேப் இருக்கும். மேயர் அலுவலகத்தில் பாம் இருக்கும்.
வழக்கம் போல் அதை செயல் இழக்க வைக்க முடியாது அனைவரையும் வெளியேற்றவும் முடியாது. வக்கீல் என்ன செய்தார்? அப்பா என்ன செய்தார்? யாருக்கு யார் எவ்வாறு பாடம் கற்பித்தார்கள் என்பது தான் கிளைமாக்ஸ்.
Law Abiding Citizen என்னும் இந்த படத்தை பார்த்த முடித்த போது திரைக் கதையின் ஓட்டை ஓடிசல்களோடு[அதை எல்லாம் சொன்னால் படம் பார்க்கும் சுவாரசியம் போய் விடும் ;) இவ்வளவு விலாவரியாக விமர்சனம் எழுதியுமா என்று நற நற என பல் உரசும் ஓசை காதில் படுகிறது ] எனக்கு ஏனோ "உன்னை போல் ஒருவன்" படமும் நினைவுக்கு வந்தது!
Saturday, June 12, 2010
இது ஒரு IT சிங்கம்!
என்னடா இன்னைக்கும் நாலு மணிக்கு எல்லாம் கிளம்பிட்ட?
கொஞ்சம் பர்சனல் வொர்க் மாப்பி அதான்!
இப்படி சீக்கிரம் கிளம்பி போயி 9.5 hours மெயின்டெயின் பண்ணாம இருந்தா defaulter ஆக மாட்ட?
நமக்கெல்லாம் என்னடா 9.5 hours ? சிக்கா இருந்தாலும் stretch பண்ணனும். கண்ட நேரத்தில கால் பண்ணாலும் கட் பண்ணக்கூடாது. வீக் எண்டு கூட உள்ளேன் அய்யா ன்னு அட்டெண்டன்ஸ் குடுக்கணும். மிட் நைட் மசாலா கூட பாக்காம மெயில் பண்ணனும். ப்ராப்ளம்னா பிளான் பண்ண லீவைக் கூட பாழாக்கணும். இந்த மாதிரி எல்லா டைமும் ஆபீஸ் வேலை பாத்தா எப்ப தான் பர்சனல் வொர்க் பாக்கறது?
நீ சொல்றது கூடகரெக்ட் தான்!
அதான்,அதனால எப்ப எல்லாம் முடியுமோ அப்ப எல்லாம் சீக்கிரம் கிளம்பி போலாம். Defaulter ஆனாலும் தப்பில்ல!
P.S
Inspired by
கொஞ்சம் பர்சனல் வொர்க் மாப்பி அதான்!
இப்படி சீக்கிரம் கிளம்பி போயி 9.5 hours மெயின்டெயின் பண்ணாம இருந்தா defaulter ஆக மாட்ட?
நமக்கெல்லாம் என்னடா 9.5 hours ? சிக்கா இருந்தாலும் stretch பண்ணனும். கண்ட நேரத்தில கால் பண்ணாலும் கட் பண்ணக்கூடாது. வீக் எண்டு கூட உள்ளேன் அய்யா ன்னு அட்டெண்டன்ஸ் குடுக்கணும். மிட் நைட் மசாலா கூட பாக்காம மெயில் பண்ணனும். ப்ராப்ளம்னா பிளான் பண்ண லீவைக் கூட பாழாக்கணும். இந்த மாதிரி எல்லா டைமும் ஆபீஸ் வேலை பாத்தா எப்ப தான் பர்சனல் வொர்க் பாக்கறது?
நீ சொல்றது கூடகரெக்ட் தான்!
அதான்,அதனால எப்ப எல்லாம் முடியுமோ அப்ப எல்லாம் சீக்கிரம் கிளம்பி போலாம். Defaulter ஆனாலும் தப்பில்ல!
P.S
Inspired by
Subscribe to:
Posts (Atom)