Monday, May 25, 2009

அன்றும் இன்றும்?

உன் வாசலில் என்னை கோலமிடு
இல்லயே என்றால் ஒரு சாபமிடு

மாக்கோலம் போடுவதற்கு வரவில்லையே
அவள்கோலம் பார்ப்பதற்கு வழிஇல்லையே

இந்த பாடல் வரிகளை எல்லாம் இந்த காலத்திற்கு எப்படி மாற்றி எழுத?

No comments: