Tuesday, May 05, 2009

நானே நான்

சேர்ந்தேன்,பிரிந்தேன்!
ஏன்,எதற்கு?
அறியாமல்,புரியாமல்
நிலையாமையின் உருவமாய்
நான் கணிப்பொறியாளன்!

No comments: