Wednesday, February 10, 2010

ச்சீய் இந்தப் பழம் புளிக்கும்

எல்லாம் நன்மைக்கே!

இதுவும் கடந்து போகும்.

எது நேற்று மற்றோருவனுடையதோ, அது இன்று உன்னுடையது, நாளை யாருடையதோ!

எதை கொண்டு வந்தாய் நீ? இழப்பதற்கு!

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது!

போனால் போகட்டும் போடா!

உன்னை சொல்லிக் குற்றமில்லை, என்னை சொல்லிக் குற்றமில்லை!

ஆண்டவன் கொடுக்கிறதை யாராலும் தடுக்க முடியாது. ஆண்டவன் தடுக்கிறதை யாராலும் கொடுக்க முடியாது.

ஒன்றை இழந்தால் தான் மற்றொன்றை பெற முடியும்.

சைக்கிளை விட்டு இறங்கினால் தானே பைக்கில் செல்ல முடியும்.

இருக்கும் மொபைல் தொலைந்தால் தானே புது மொபைல் வாங்க முடியும்.

நீங்கள் முழு மனதோடு ஒன்றை விரும்பினால் நீங்கள் அதை அடைய முழு உலகமும் ஒத்துழைக்கும். அப்படியும் அது உங்களுக்கு கிடைக்க வில்லையெனில் நீங்கள் அதை முழு மனதோடு விரும்பவில்லை என்பது தான் பொருள்.

அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துகள்!

4 comments:

RamNarayanS said...

எதுவாக இருந்தாலும் ஒரு அடி முன்னால் வைத்தால் தான் நகர முடியும்;
அங்கேயே உட்கார்ந்து வியாக்யானம் பண்ணிணால் உலகமே உன்னை முந்தும்.

:-)

என்ன திடீர்ன்னு KD post? Something in the wind or too many people in the last seat of the company bus!!!

Appu said...

உலகமே என்னை முந்தினாலும் சரி, ஏறி மிதித்தாலும் சரி. நான் நகர்வதாய் இல்லை. இந்த விளையாட்டுக்கு (இப்ப) நான் வரலை.
Nothing in the wind. Not too many people. just two people ;) :) ஆனா நாராயணா இந்த கொசுத் தொல்லை தாங்கலா கதை தான்!

RamNarayanS said...

நான் சொல்லறதை சொல்லிட்டேன். நீ செய்யறத செய். :-)

2 பேர் அவ்ளோ கலாட்டா பண்ணுறாங்களா? :-)

Appu said...

இந்த விஷயத்தில் இப்போதைக்கு உங்கள் பேச்சை கேட்பதாக இல்லை :)
அப்படி நிறைய Pair இருக்கே