Monday, March 25, 2013

அழகான இராட்சசி


காதல்
காமம்
குரோதம்
கோபம்
காவியம்
காப்பியம்
கவிதை
கண்ணராவி
கலந்து
கட்டி
கோலாகல
கொண்ட்டாட்டம்
கள்ளியின்
கண்களில்!

No comments: