Monday, June 25, 2012

சரித்திரக் குறிப்புகள்

பி.குமுன்பே ட்வீட்டப்பட்டிருக்கலாம். இருந்தாலும் வரலாறு முக்கியம் என்பதாலும் பிற்கால சந்ததியினர் படித்து பயன் பெற வேண்டும் என்பதாலும் தஞ்சாவூர் கல்வெடிர்டில் பொறிக்க முடியாத காரணத்தாலும் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

  • நீ குட் மார்னிங் அனுப்பாமல் விடிவதில்லை என் காலை!
  • குட்நைட் என்னும் மெசஜ்ஜில் தான் ஆரம்பிக்கிறது விடியும் வரை தொடரும் நம் மொபைல் அரட்டைகள்!
  • நம்மை பயங்கரமாக கடுப்பேற்றுபவர்கள் மீது நமக்கு கொள்ளைப் பிரியம் வரும் மர்மம் என்ன!

2 comments:

வெண்கல கடை said...

apdiyaa enna??? i mean kadupetharava mela kollai piriyam varumaaa enna??? hhmm...romba yosikaren... ;)(verumna anubhavikanumoo...aarayapdaaadhoo ;)???

Appu said...

நான் என்ன செய்ய நான் என்ன செய்ய பிரியம் வருதே :)
அவளுக்கு என்ன பிடிக்கல எனக்கு அது பிடிச்சிருந்தது அப்படின்னு காக்க காக்க படத்துல அன்புச் செல்வன் சொல்ற மாதிரி தான் இதுவும் ;)