Tuesday, November 10, 2009

கண்ணோடு(காபியோடு) கலந்தவள்

பார்த்தவுடன் பற்றிக்கொண்டது
பிரிவதற்கு பிரியமில்லை
ஆகையால் ஆரம்பித்தோம்
காபியைக் கடைய

கண்கள் கலந்தாடியது
கடையைக் கலைக்கும்வரை
வெவ்வேறு டேபிள்களிலிருந்து!

2 comments:

RamNarayanS said...

ரகசிய சினேகிதி-2 in the works!!!

நன்ற நன்று.

Appu said...

nope jus a passing cloud :(