Wednesday, August 03, 2011

இரகசியமில்லா சினேகிதிகளுக்காக

உன்னோடு
நடக்கையில்
எப்பொழுதும்
எனக்கு
குழப்பம்தான்
தோளணைக்கவா
கைகோர்க்கவா!

No comments: