Saturday, December 25, 2010

இடியான பதிலடி

இது இவளைப்போல்
அது அவளைப்போல்
என்ற என்
புகழுரைக்கு பதிலுரைத்தாள்
என்னில் அவர்களைக் கண்டாய்
அவர்களில் என்னைக் கண்டாயா?

4 comments:

RamNarayanS said...

இது logicகான கேள்வி. பதில் சொல்லுக. இதற்கு மதிப்பெண் 100, தவறான பதிலுக்கு இல்லை பெண்ணின் மதிப்பு. :-) [சும்மாவா ஆட்டோ பின்னால எழுதி வெச்சிருக்கான், பெண் பொல்லாதது, அப்படி இப்படின்னு] :-D :-D

சும்மா வாயை குடுத்து மாட்டின கதை. Nice one. Liked it. :-D

Appu said...

இது inspiration இல்லாத imaginary போஸ்ட்.சத்தியமா நம்புங்க. tks :P

gils said...

avanga perlalaam N varalanu solli samalikka vendi thaan :D

Appu said...

முடியல முடியல என்ன யாராவது காப்பாத்துங்க! in fact it took more than a day for me to understand the N comment!