Wednesday, May 09, 2007

இரகசிய சினேகிதிக்காக

கனவில் முகம் தெரிகிறதா என
நக்கலாய் கேள்விகள் கேக்கிறாய் எனை
என் இரவை எல்லாம் அமாவாசை ஆக்கிவிட்டு

No comments: