Wednesday, August 08, 2007

இரகசிய சினேகிதிக்காக

அரக்கன் என்றாள்
ஆத்திரக்காரன் என்றாள்
இளிச்வாயன் என்றாள்
ஈனபுத்திக்காரன் என்றாள்

கேள்விப்பட்டவர்கள் கேட்டார்கள்
எவ அவ?

No comments: