Thursday, June 04, 2009

பக்த பிரகலதானல்ல

அபிஷேகம் அர்ச்சனை
ஆராதனை ஆறுகாலபூஜை
நாள்முழுதும் நாமச்மரனை
எல்லாம் தெய்வமாகிப்போன
எனக்கு பூசாரியான
Manager-இடமிருந்து!

1 comment:

Anonymous said...

Hey Super a iruku ;)