Thursday, July 02, 2009

அவளின் ஒரு நாள்!

காலையிலே போனவ, சாயங்காலம் எட்டு மணிக்கு திரும்பி வர்றே! எங்கே ஊர் சுத்திகிட்டு இருந்தே? சனி ஞாயிறு கூட வீட்டில இல்லாமா?
ஐயோ அம்மா ஊர் எல்லாம் சுத்தலே. கடைக்கு போயிருந்தேன்.
அப்படி என்ன கடை நாள் பூரா.
ஓரு புடவை எடுக்கத் தான். நாளைக்கு கட்டி விடு சரியா?

No comments: